உன்னைக் கண்ட நாள் முதல்
நான் உன்னைக் காணும் நாள்வரை
எப்பொழுதுமே உன்னைப் பற்றிய
சிந்தனை மட்டும் தான் எனக்கு
உன் பூ முகம் கண்டதால்...
என் மனதெங்கும் சொல்ல முடியாத
அப்படியொரு சந்தோசம் எனக்கு ..
அந்த சந்தோசம் என்ன தெரியுமா ..?
உன் பூ முகம் தான் sssss
அடிக்கடி என் கண் முன் தோன்றுவதால் ..
என் மனதெங்கும் நீயே நிறைந்து இருக்கிறாய்..
உன்னைக் கண்ட அந்த ஒரு கணம் மட்டும் இல்லையடி
கணம் கணம் உன்னையே நினைத்து
கற்பனை உலகில் வாழ்ந்து வருகிறேன்
என்னோடு நீ ...
உன்னோடு நான் .....
இப்படியே எல்லாம்
உன்னைப் பற்றியே நினைக்கிறேனடி
என் ஆசைகள் அனைத்தையும்
உன்னிடம் சொல்ல தவிக்கிறேனடி
என் ப்ரியமனவளே அது நீ தானேடி
sssss
இந்த ஜென்மத்தில் எனக்கு பிடித்த
என் ப்ரியமனவளே அது நீ தானேடி
உண்மை சொன்னால் நேசிப்பாயா...???
என் செல்லமே................