Monday, 30 August 2010

உன் பெயரை அழைத்தேன்...


முதல்  முறையாக 
உன்னைப் பார்க்க முடியாமல்
தலை கவிழ்ந்து நின்றதும் அன்று தான்..
அருகில் வந்து உன்னிடம்..,
உன் பெயரை ....
முதல் முறையாக அழைத்தேன்...

No comments:

Post a Comment