Wednesday, 8 September 2010

" என் இரவில் "


கடல் வெள்ளம் போல் புகுந்து
தினந்தோறும் என் இரவில்
கனவுகள் வர வரம் தந்தவளே..
உன் காந்தப் பார்வையாலே
என் விழியின் கண்களுக்குள் இனித்தவளே..
என்னோடு நீ..
உன்னோடு நான்.. இருக்கையில்
தவறு நான் செய்யவில்லையே..!
ஆனால்........
பேசாமல் இருந்து கொண்டு
தண்டனை நீ தருகின்றாய் ...!!!

No comments:

Post a Comment