வார்த்தை கூட வாசிக்க
வாசிக்க தான் அர்த்தம் புரிகிறது...
வாழ்க்கை கூட யோசிக்க
யோசிக்க தான் அர்த்தம் புரிகிறது...
ஏனோ தன்னாலே உன்மேல் காதல் கொண்டேன்
எதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேன்
என் காதலை கண்டு கொண்டேன் உன்னிடம்...
அதேபோல்...
உன் காதலை கண்டு கொண்டாயா என்னிடம்...?
உன் வார்த்தைக்காக காத்திருக்கும்
nrramesh
No comments:
Post a Comment