வாழ்வின் இனிமையான
காலங்களைத் தேடித்தான்
என் பயணம் ஆரம்பித்தது...
ஆனால்......
என் வாழ்வில்..........
உன்னைக் காணும் முன்
எந்த எண்ணமும் இல்லாமல்
இருந்த எனக்கு ..,
இனிமையான காதலை
என் மனதில் வர காரணமாய் இருந்தவள் " நீ "
அதனால் தான் சொல்கிறேன்.
இனிமையான பயணம் என்று..,
ம்ம்ம்
காதல் வலியை உணர்த்தியவள் "நீ "
கவிதைனா என்னனு தெரியாத எனக்கு
கவிதை வரிகளை .....
அழகாய் என் கண் முன் நிறுத்தி
என் கைகளை பிடித்து
எழுத கற்றுக் கொடுத்தவள் " நீ "
என் காதலே " நீ " எங்கு இருக்கிறாய் ...??
எப்பொழுது " நீ " என்னை காண இருக்கிறாய்...???
உன்னை காண எனக்கு ஆசையடி...
வருவாயா என் செல்லமே......!!!
அனுபவித்திராத துக்கங்களை எல்லாம்
அனுபவிப்பேன் என்று கூட நினைக்கவில்லை நான்..
என்னோடு " நீ " இருந்தா துக்கம் எனக்கு இருக்குமா..?
சொல்...
உன் பெயர் சொல்லி கவிதை எழுத ஆசை தான்
ஆனால்...,
ஒரு வேலை நீ என்னோடு பேசுவதை நிறுத்தி விட்டால்..
கவலை தான் .....
ம்ம்ம் அதற்காக தான் உன் பெயர் mention பன்னல ....
எனக்கு என் காதல் கிடைக்கவில்லை என்றாலும் ....
உன் நண்பனாகவே உன்னோடு நான் இருக்க ஆசைபடுகிறேன்.
ஆனா நான் சொல்லி என் காதல் கிடைக்காமல் போய்ட்டா ...?
உண்மை சொன்னால் நேசிப்பாயா...???
No comments:
Post a Comment