நேற்று பொழுதில்
உனை கண்ட போது
இன்றைய பொழுதில் நான் உனக்காக
நீ சென்ற உன் காலடிப்பாதங்களில்
என் பாதங்களை வைத்து
நடை பழகியவனாக
நீ வருவாய் என
காத்து நிற்கிறேன்
அன்பே!
---------
நீ எப்போது வருவாய் என்னிடம்
நான் உன்னிடம் என்
சோக துக்கங்களை சொல்லி தீர்க்க
ஏனோ நான் இவ் உலகில்
யாருமில்லா அனாதையாய்..!
உனை பார்த்த போது தான்
எனக்கும் ஒருவள்..,
இந்த உலகில் என்று நினைத்தேன்..!
அன்பே!
---------
நீ வருவாயா உன்
அன்பை காதலை பாசத்தை
எனக்கும் தருவாயா..?
உன் வருகைக்காக இவன்
ப்ரியமுடன்
nrramesh
No comments:
Post a Comment