Sunday, 27 November 2011

நீ வருவாய் என…





நேற்று பொழுதில்
உனை கண்ட போது
இன்றைய பொழுதில் நான் உனக்காக 

நீ சென்ற உன் காலடிப்பாதங்களில்
என் பாதங்களை வைத்து
நடை பழகியவனாக
நீ வருவாய் என 
காத்து நிற்கிறேன்


அன்பே!
--------- 

நீ எப்போது வருவாய் என்னிடம்
நான் உன்னிடம் என்
சோக துக்கங்களை சொல்லி தீர்க்க
ஏனோ நான் இவ் உலகில்
யாருமில்லா அனாதையாய்..!

உனை பார்த்த போது தான்
எனக்கும் ஒருவள்.., 

இந்த உலகில் என்று நினைத்தேன்..! 


அன்பே! 

---------

நீ வருவாயா உன்
அன்பை காதலை பாசத்தை  
எனக்கும் தருவாயா..?
உன் வருகைக்காக இவன் 






ப்ரியமுடன்
nrramesh 

No comments:

Post a Comment