Monday, 5 December 2011

" உனக்காக மட்டுமே "



உனக்காக மட்டுமே 
என் இதயம் துடிக்க வேண்டுகிறேன்.

உன்னைப் பார்க்க என் கண்கள் துடிக்கிறது....... 
என் கண்களுக்கு நான் என்ன சொல்லி புரியவைப்பேன்....... 
" நீ "  என் "இதயம்" என்று.......

நீ சொல்ல தேவை இல்லை. 
என் இதயத்துக்கு தெரியும் நீ யாரு என்று

மெளனமாய் இருக்கும் என் மனது மெளனமாய் பேசுகிறது 
உன்னை தொலைத்து விட்டேனே என்று.........

மெளனமான வார்த்தை மெளனமாகி போனதடி பெண்ணே ..
என்னோடு நீ இல்லாமல்...

என்னோடு பேச ....
மீண்டும் " நீ " வருவாய் என்ற நம்பிக்கையோடு
காத்திருக்கிறேன் நான்..




ப்ரியமுடன்
nrramesh



No comments:

Post a Comment