Sunday, 17 October 2010

" புரிந்துகொள் "



என்  கவிதைகள்
ஒவ்வொன்றும் உனக்கானது....
எப்பொழுதாவது
உன் கண்ணில் பட்டால் புரிந்துகொள்
உன் நினைவில் இவன் வாழ்ந்துகொண்டிருப்பதை..!




ப்ரியமுடன்
nrramesh

No comments:

Post a Comment