Wednesday, 10 November 2010

காதலிப்பாயா?



மனம்
என் மனம் எனக்குச் சொன்னது
உன்னில் உன்னை விட 

அவள் அன்பு வைத்திருக்கிறாள் என்று..,
எண்ணிப் பார்த்தேன்.., 

புரியவில்லை.....
அதுதான் உன்னிடத்திலேயே கேட்டுவிட்டேன் 

என் காதல் கேள்வியை...

Saturday, 6 November 2010

" கண்ணில் அன்பை சொல்வாளே "



Mm நீ இல்லாட்டி 
எனக்கு வாழ்க்கை இல்ல..
" நீ " வருவாயென  
நம்பிக்கையோடு 
இருக்கிறேன் நான்..

நிச்சயம் ஒரு நாள் வருவாய் 
அந்த நம்பிக்கையோடு தான் 
நான் உயிர் வாழ்கிறேன்
என் மனதெல்லாம் நீயே தான்
sss  நீயே தான் இருக்கிறாய்
என் இதயம் உன்னை விரும்புவது 
உனக்கு எப்படி புரியும்.. ???
நான் எப்படி உனக்கு புரிய வைப்பேன்..?
தெரியல...??

உன் புகை படம் வழியே ...
உன் கண்ணில் இருந்து வரும் அன்பை சொல்கிறாயே..
எப்பொழுது நேரில் வந்து சொல்ல போகிறாய்..???
sss 
என் ப்ரியமானவள் " நீ "  தான் என்று ..!



ப்ரியமுடன் 
nrramesh

Saturday, 30 October 2010

" உன் மனதை தொட்டு சொல் "



பூவுக்குள்  தேன்
நெல்லுக்குள் அரிசி
மண்ணுக்குள் வைரம்


ம்ம்ம்


உன் மனதை தொட்டு சொல்..?
உன் மனசுக்குள்ள நான் தானே..?




ப்ரியமுடன்
nrramesh

Thursday, 28 October 2010

" நீ " என் உயிரில் வாழ்வாய்...!

உன்னைக்  காண வேண்டும் 
என்று என் கண்களுக்கும்..!
உன்னுடன் கனவில் பேசும் என் தூக்கத்திற்கும் ..
கவிஞனாக வில்லை நான்..
காரணம் 
காதலியையும் காதலையும் முழுமையாய் ரசித்தேன்.
என் இதயம்  இறந்தா உயிர் வாழாது உடல் அதனால் தான்..,
என் இதயம் இறக்கும் வரை" நீ " என் உயிரில் வாழ்வாய்...!




ப்ரியமுடன் 
nrramesh

Monday, 25 October 2010

" Feel My Love "



நான் இறந்தவனாய் என் காதல்
புரியவில்லை உனக்கு..
நானே சென்ற பின் கதறி அழுதுகொள்
என் காதலை புரிந்து கொண்டு....


ப்ரியமுடன்
nrramesh




Saturday, 23 October 2010

" என் இதயத்தில் பூத்த முதல் பூ " நீ "




You came as 1st flower in my heart …..

என்  இதயத்தில் பூத்த முதல் பூ " நீ " தான்  


" நீ " பூ சூட பூத்திருக்கிறது இந்த NR 


ப்ரியமுடன் 
nrramesh

Wednesday, 20 October 2010

" Your my life "




I can’t remain without
Thinking about you
For a second your my heart
Your my life….


என் இதயத்தில் நீ வந்து சென்ற உன் காலடி தடம் ஒன்றே போதும்
என்  கடைசி மூச்சுவரை உன் நினைவுகளில் நான்  உயிர் வாழ..!



ப்ரியமுடன்
nrramesh

Tuesday, 19 October 2010

" என் உயிரில் வாழ்வாய் "




உன்னைக் காண வேண்டும்
என்று என் கண்களுக்கும்..!
உன்னுடன் கனவில்
பேசும் என் தூக்கத்திற்கும் ..
கவிஞனாக வில்லை நான்..
காரணம் காதலியையும்
காதலையும் முழுமையாய் ரசித்தேன்.
என் இதயம் இறந்தா
உயிர் வாழாது உடல்
அதனால் தான்..,
என் இதயம் இறக்கும் வரை
" நீ " என் உயிரில் வாழ்வாய்...!



ப்ரியமுடன்
nrramesh


Sunday, 17 October 2010

" புரிந்துகொள் "



என்  கவிதைகள்
ஒவ்வொன்றும் உனக்கானது....
எப்பொழுதாவது
உன் கண்ணில் பட்டால் புரிந்துகொள்
உன் நினைவில் இவன் வாழ்ந்துகொண்டிருப்பதை..!




ப்ரியமுடன்
nrramesh

Saturday, 16 October 2010

" என்னோடு பேசுவாயா..?



வாரத்தில்
ஒருமுறை பேசினால்
மீதி நாட்களை
கரைத்திடுவேன் சண்டையில்...
இன்று அனைத்து நாட்களும்
மௌனமாய் கழிகையிலே
செத்துவிடத் தோணுதடி ...!


செல்லம் செல்லம் செல்லமே ...!
என்ன  problem என் செல்லத்துக்கு 
எதுக்கு எண கிட்ட பேச வரது இல்ல..???
என்ன  கோபம் என்மேல உனக்கு..?
உன்னோடு பேச எனக்கு ஆச..
என்னோடு பேசுவாயா..?
என் செல்லமே.. !!!


ப்ரியமுடன் 
nrramesh

Friday, 15 October 2010

" ஆசைபடுகிறேன் "



என்னை தான் பார்க்க முடியவில்லை உன்னால் ..
அதனால் தான்..,
உன்னைப் பார்க்க ஆசைப்பட்டவன் நான்
ஆனால் என்னை உதாசினப் படுத்திப் பார்க்கிறாய் நீ...
please pa ........ 
உன்னைப் பார்த்துப் பேச ஆசைப்பட்டவன் நான் 
வாழ்ந்தால் உன்னோடு சேர்ந்து வாழ ஆசைபடுகிறேன்
என் ஆசைகள் எல்லாம் உன்னிடம் சொல்லிவிட ஆசை தான்
ஆனால்...,
நான் என் காதலை சொல்லி
என்மேல் நீ கோபித்துகொண்டால்....???
புகைப்படத்தில் உன்னைப்  பார்க்கும் போதெல்லாம்
யோசித்துக் கொள்வேன்
ஒருமுறையாவது உன்னிடம்
வாழ்ந்துவிட்டு செத்தால்தான் என்ன என்று..!


ப்ரியமுடன்
nrramesh

Wednesday, 13 October 2010

உன்னை சுமக்க ஆசைப்படுகிறேன்.



என்மேல் விழுந்த பல
பூ - க்களை  தூக்கியெறிந்து விட்டு
என் இதயத்தில் தினமும்
முள்ளாய் குத்திக்கொண்டிருக்கும்
உன்னை சுமக்க ஆசைப்படுகிறேன்.



ப்ரியமுடன்
nrramesh

Tuesday, 12 October 2010

" என் காதல் "



உனக்காக என்னால்
ஆயிரம் கவிதைகள்
எழுத முடியும்...
ஆனால்..,
எழுதாத பக்கங்களில்தான்
என் காதல்
ஜீவனோடிருக்கிறது!
என் சொல்லாத காதலினை
சொல்லத் துடிக்கும்
மௌனத்தினை
சொல்லிவிடத் துணிந்து 

நான் வார்த்தைகளைத் தேடுகிறேன்...






ப்ரியமுடன் 
nrramesh

Sunday, 10 October 2010

உன் உறவில் நானே ...


என் உயிரே ....
என் விழிகளில்
என் கனவுகளில்
என் நினைவுகளிலும் 
என் வாழ்வினிலும் 
நீயின்றி போனால்..,
என் வாழ்வின்றி போகும் எனக்கு.....

உன் உறவில் யாரோ... ?
உன் நினைவில் நானே..!



ப்ரியமுடன் 
nrramesh

Friday, 8 October 2010

" நீ " என்னுள் வாழ்வாய்....



என் இதயம் உனக்காக என்று நினைத்தேன்..
அதனால் தான்..,
என் ஒவ்வொரு துடிப்பிலும் உன்னையே நினைத்தேன்.
உன்னை தினம் பார்த்து பேச ஆசை தான்..,
ஆனால்..,
 " நீ " அங்கு .....
நான் இங்கு.....
என் அருகில் " நீ " இருந்தால்
உன்னைப் பார்த்துக் கொண்டே இருப்பேன்
பார்த்துக் கொண்டு இருக்கும் வரை
உன்னை காதலித்துக் கொண்டே இருப்பேன்
உன்னை காதலிக்கும் வரை
நான் உயிர் வாழ்வேன்..


என் உயிர் இருக்கும் வரை...
" நீ " என்னுள் வாழ்வாய்.........


ப்ரியமுடன் 
** nrramesh **

Monday, 4 October 2010

" என் இதயம் சொல்லும் வார்த்தை " ....


நினைக்க நேரம் இல்லாத இதயத்துக்கு
மறக்கவே  முடியாத ..,
மறக்க நேரம் இல்லாத இதயம்
சொல்லும் வார்த்தை ....


u don 't miss it................. 
nrramesh

Thursday, 30 September 2010

" உன் பொய் கோபம் "


பொய்யான உறவுகளுக்கு  முன்னால்...
புன்னகையும் ஒரு பொய் தான்..,
என் உண்மையான அன்புக்கு முன்னால்
உன் பொய் கோபம் கூட எனக்கு புன்னகை தான்..,


Saturday, 25 September 2010

" இனிமையான பயணம் "



வாழ்வின் இனிமையான
காலங்களைத் தேடித்தான் 
என் பயணம் ஆரம்பித்தது...
ஆனால்......
என் வாழ்வில்..........
உன்னைக் காணும் முன் 
எந்த எண்ணமும் இல்லாமல் 
இருந்த எனக்கு ..,
இனிமையான காதலை 
என் மனதில் வர காரணமாய் இருந்தவள் " நீ "
அதனால் தான் சொல்கிறேன்.  
இனிமையான பயணம் என்று..,
ம்ம்ம் 
காதல் வலியை உணர்த்தியவள் "நீ "
கவிதைனா என்னனு தெரியாத எனக்கு 
கவிதை வரிகளை .....
அழகாய் என் கண் முன் நிறுத்தி 
என் கைகளை பிடித்து 
எழுத கற்றுக் கொடுத்தவள் " நீ "
என் காதலே " நீ " எங்கு இருக்கிறாய் ...??
எப்பொழுது " நீ " என்னை காண இருக்கிறாய்...???
உன்னை காண எனக்கு ஆசையடி... 
வருவாயா என் செல்லமே......!!!






அனுபவித்திராத துக்கங்களை எல்லாம் 
அனுபவிப்பேன் என்று கூட நினைக்கவில்லை நான்.. 




என்னோடு " நீ " இருந்தா துக்கம் எனக்கு இருக்குமா..?
சொல்...




உன் பெயர் சொல்லி கவிதை எழுத ஆசை தான்
ஆனால்...,
ஒரு வேலை நீ என்னோடு பேசுவதை நிறுத்தி விட்டால்..
கவலை தான் .....
ம்ம்ம் அதற்காக தான் உன் பெயர் mention  பன்னல ....
எனக்கு என் காதல் கிடைக்கவில்லை என்றாலும் .... 
உன் நண்பனாகவே உன்னோடு நான் இருக்க ஆசைபடுகிறேன்.
ஆனா நான் சொல்லி என் காதல் கிடைக்காமல் போய்ட்டா ...?




உண்மை சொன்னால் நேசிப்பாயா...???

Monday, 20 September 2010

" என் வாழ்வில் அர்த்தம் கண்டேன் உன்னால் "


வார்த்தை  கூட வாசிக்க
வாசிக்க தான் அர்த்தம் புரிகிறது...
வாழ்க்கை கூட யோசிக்க
யோசிக்க தான் அர்த்தம்  புரிகிறது...

ஏனோ தன்னாலே உன்மேல் காதல் கொண்டேன்
எதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேன்

என் காதலை கண்டு கொண்டேன் உன்னிடம்...
அதேபோல்...
உன் காதலை கண்டு கொண்டாயா என்னிடம்...?


உன் வார்த்தைக்காக காத்திருக்கும்
nrramesh


  

Wednesday, 8 September 2010

" என் இரவில் "


கடல் வெள்ளம் போல் புகுந்து
தினந்தோறும் என் இரவில்
கனவுகள் வர வரம் தந்தவளே..
உன் காந்தப் பார்வையாலே
என் விழியின் கண்களுக்குள் இனித்தவளே..
என்னோடு நீ..
உன்னோடு நான்.. இருக்கையில்
தவறு நான் செய்யவில்லையே..!
ஆனால்........
பேசாமல் இருந்து கொண்டு
தண்டனை நீ தருகின்றாய் ...!!!

Friday, 3 September 2010

நீயே வேண்டுமடி எனக்கு...

உன் ரெட்டை ஜடை..,
ஒற்றைச் சிரிப்பு ,
ஓரப் பார்வை ,
உன் மௌன  மொழி ,
இதற்காக மட்டுமே
நீ அடிக்கடி என் கனவிலும்
என் நிஜ வாழ்க்கையிலும்
நீயே வேண்டுமடி எனக்கு...
உன்னோடு நான்...
என்னோடு நீ...


ப்ரியமுடன்
nrramesh

Monday, 30 August 2010

உன் பெயரை அழைத்தேன்...


முதல்  முறையாக 
உன்னைப் பார்க்க முடியாமல்
தலை கவிழ்ந்து நின்றதும் அன்று தான்..
அருகில் வந்து உன்னிடம்..,
உன் பெயரை ....
முதல் முறையாக அழைத்தேன்...

Wednesday, 25 August 2010

என்னுடன் பேசுவாயா






ஒரே ஒரு முறை தான் என்றாலும் 

ஒரே ஒரு கணம் தான் என்றாலும்

உன்னை சந்திக்காமலே இருந்திருக்கலாம் நான். 

மறுகணமே 

அது கடைசி சந்திப்பாய்

ஆன பொழுது முதல் 

இந்த நிமிடம் வரை

ஈரம் நிறைந்த இம்மனதில்

உன் நினைவை தவிர வேறொன்றுமில்லை..

சொல்ல முடியாத உன் காதலை 

சொல்லி கொண்டிருந்ததே 

உன் மௌன பார்வை என்னிடம்.

திறக்காத உன் இதழ்கள் கூட 

திருடி விட்டு போனதே என் இதயத்தை..

15.08.2010
அன்று

எங்கே தொலைத்தாய் ...???

எனக்கான உன் வார்த்தைகளை.....

நீ பேசுவாய் என்று நானும்..

நான் பேசுவேன் என்று நீயும்..

கடைசியில் இருவரும் பேசாமல்

நம் இருவரின் கண்கள் பேசியதே

ஆனால் நீ மட்டும் என்னிடம் பேசவில்லையே..!

உன் வார்த்தைகள் கிடைக்காததால் 

இன்று...

கண்ணீரில் ஆறுதல் தேடுகிறேன்.

Sunday, 15 August 2010

உன் பூ முகம் கண்டதால்...

உன்னைக் கண்ட நாள் முதல்
நான் உன்னைக் காணும் நாள்வரை 
எப்பொழுதுமே உன்னைப் பற்றிய 
சிந்தனை மட்டும் தான் எனக்கு 
உன் பூ முகம் கண்டதால்...
என் மனதெங்கும் சொல்ல முடியாத 
அப்படியொரு சந்தோசம் எனக்கு ..
அந்த சந்தோசம் என்ன தெரியுமா ..?
உன் பூ முகம் தான் sssss
அடிக்கடி என்  கண்  முன்  தோன்றுவதால் .. 
என் மனதெங்கும் நீயே நிறைந்து இருக்கிறாய்..
உன்னைக் கண்ட அந்த ஒரு கணம் மட்டும் இல்லையடி 
கணம் கணம் உன்னையே நினைத்து 
கற்பனை உலகில் வாழ்ந்து வருகிறேன்
என்னோடு நீ ...
உன்னோடு நான் .....
இப்படியே எல்லாம் 
உன்னைப் பற்றியே நினைக்கிறேனடி 
என் ஆசைகள் அனைத்தையும் 
உன்னிடம் சொல்ல தவிக்கிறேனடி
என் ப்ரியமனவளே அது நீ தானேடி
sssss 
இந்த ஜென்மத்தில் எனக்கு பிடித்த
என் ப்ரியமனவளே அது நீ தானேடி
உண்மை சொன்னால் நேசிப்பாயா...???
என் செல்லமே................